Wednesday, 10 October 2018

மனித பிறவியின் நோக்கமே முக்தி தான் ,,,

மனித பிறவியின் நோக்கமே முக்தி தான் ,,,


Image result for aanmeegam pic


மனித பிறவியின் நோக்கமே முக்தி தான் ,,,
அதற்கான வழியினை ஞான மார்க்கமாக தேடாமல், வேதாந்தம் சித்தாந்தம் எல்லாம் பேசிக்கொண்டு ஒருவரை ஒருவர் மட்டம் தட்டிக் கொண்டும் பிரமாண்டமான கோவில்களை கட்டி வைத்து என்ன பலன்,,
உயிரே கடவுள் என்பதே அகம் பிரம்மாஸ்மி என்பதை புரியாது எப்படி முக்தி அடைய முடியும்.... பிரமாண்டத்தை தேடாதே உன்னுள்ளே உனக்கு சொந்தமான உன் கடவுளை உன்னுள் தேடுதலே முக்தி மார்க்கம்.
உன் கடவுளை உன்னுள் உணர்த்துபவனே குரு..

No comments:

Post a Comment